தமிழ்நாட்டில் நாளை (18/05/2025) மின்தடையா? விபரம் உள்ளே!!!

தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது மின் வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்கள் ஆகியவை சரி செய்யப்பட்டு சீரான மின் வினியோகம் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மின்தடை செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (மே-18) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை செய்யப்பட மாட்டாது.நாளை வார விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் தேவை கருதி…

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

24 மணி நேரமும் ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? மின் வாரியம் சொன்ன எளிய வழி!!!

24/7, 365 நாட்கள் ஏசி ஓடினாலும் அதிகமாக கரண்ட் பில் வருமோ என்று இனி கவலைபட தேவையில்லை.தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) எளிய யோசனை வழங்கியுள்ளது. கோடை காலங்களில் ஏசியின் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.மேலும் மின்சார வாரியம் ஒரு சில எளிய வழிமுறையை பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. பொதுவாக, பலர் தங்களது A/C ன் வெப்பநிலையை 18°c கீழ் வைத்து பயன்படுத்துகின்றனர்.இந்த குறைந்த வெப்பநிலை பராமரிக்க ஏசி அதிக நேரம்…

How reduce current bill in home, current bill

தங்கத்தை இப்படி சேமித்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்…

தங்கமயில் டிஜி கோல்ட் திட்டம்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் தங்கம் என்பது எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் உள்ளனர். தங்கம் வாங்குவதில் பலர் செய்யும் தவறு, பவுன் கணக்கில் வாங்க வேண்டும் என நினைப்பதுதான்.அப்படி நினைக்கும் போது விலை அதிகமாக இருப்பதால் அது கடினமாக தெரியும். ஆனால் இந்த பதிவில் நாங்கள் கூறும் சேமிப்பு திட்டம் மூலம் தினமும் சேமித்து 11 மாதங்கள் கழித்து சேமித்த நகையை பெற்று…

Gold rate today, gold rate hike, today gold rate, today gold price, gold rate chennai

நாளை மின்தடை எந்தெந்த பகுதியில் தெரியுமா?

நாளை வடகாடு பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்!!! நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்துவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை (17.05.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது | TN 10th Result 2025 Out…

TN 10th Result 2025 Out: தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.12,480 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 4 இலட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 இலட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 இலட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் தேர்வை எழுதினர். அதனை தொடர்ந்து விடைத்தாள்…

TN 10th class exam result 2025 out

தமிழ்நாடு அரசு 10,11 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேதி அறிவிப்பு!!!

10th,11th Exam Result Date 2025 TamilNadu: தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான 10 வது வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரையும், 11 வகுப்புகான தேர்வுகள் மார்ச் 05 முதல் 27 வரையிலும் நடைபெற்றது. தற்போது இந்த இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு மே 16, வெள்ளிக்கிழமை காலையும், 11…

10th, 11th exam result date 2025