RRB Recruitment 2025: இந்திய இரயில்வே துறையில் உள்ள RRB Technician Grade – I மற்றும் Grade – III ஆகிய இரண்டு பணிகளில் உள்ள 6,180 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Author: Sivananthan
TNPSC Announces 1910 Vacancies Under CTSE for Diploma/ITI Candidates – Apply Online from June 13, 2025. The Tamil Nadu Public Service Commission (TNPSC) has officially
இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து
இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு
தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது: நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தகராறில் முன்னால் அதிமுக உறுப்பினர்களான பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் தொடர்பு
பா.ஜ.க படுதோல்வி : குஜராத்தில் 2 தொகுதிகள் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று மற்ற நான்கு
இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூன் 21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுக்கோட்டை நகர், குன்னாண்டார்கோவில், சிப்காட், அன்னவாசல்,
New Annual FASTag Scheme: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (18/06/2025) புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த புதிய
BREAKING: Ahmedabad Airplane Crash: விமான விபத்து.. பலி 242 ஆக அதிகரிப்பு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து மேலும் பலர்
நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்: தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக