போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது:

Tamil actor Srikanth arrest, actor Srikanth arrest

நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தகராறில் முன்னால் அதிமுக உறுப்பினர்களான பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் தொடர்பு இருப்பதர்கான ஆதாரங்களை போலிஸார் கண்டுபிடித்தனர்.

அடுத்தடுத்த விசாரணையில் போதைப்பொருள் சப்ளையர் என்று கூறப்படும் பிரதீப் குமார் மற்றும் ஜான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களிடம் இருந்து 11 கிராம் கோகைன் கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த போதைப்பொருள் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.இந்த விசாரணையில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தை போலிசார் வழக்கில் தொடர்பு படுத்தினர்.

பிரதீப் குமார், பிரசாத் என்பவருக்கு கோகைனை வழங்கியுள்ளார், பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு விற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜூன் 23 திங்கட்கிழமை நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்தத்தில் போதைப் பொருள் பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்த விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கோகைனை ரூ.12,000 க்கு வாங்கி பயன்படுத்தியதாக பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

  • Sivananthan

    I'm Sivananthan, a passionate Tamil blogger and the founder of Tamil Blogger (tamilblogger.com). Since 2019, I’ve been dedicated to sharing timely and informative content in Tamil on politics, cinema, sports, business, technology, and trending news. My mission is to keep Tamil readers informed, engaged, and empowered through quality writing.

    Related Posts

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பும் அனுப்பப்படும்.…

    Read more

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

    பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

    பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?