அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!
BREAKING: Ahmedabad Airplane Crash: விமான விபத்து.. பலி 242 ஆக அதிகரிப்பு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து மேலும் பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை 242 பேர்…
Read moreநாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)
நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்: தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு…
Read more12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் (10/06/2025) | Today Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Today Panchangam Tamil : நாள் ஜீன் 10, 2025 கிழமை செவ்வாய் கிழமை தமிழ் வருடம் விசுவாவசு தமிழ் மாதம் வைகாசி நாள் 27 ஆங்கில தேதி 10 ஆங்கில மாதம் ஜூன் வருடம் 2025…
Read moreமும்பை அருகே நெரிசல் நிறைந்த லோகல் இரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி!!! பலர் படுகாயம்…
இன்று மும்ப்ரா இரயில் விபத்து: மும்ப்ரா இரயில் நிலையத்தில் ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த 10-15 பயணிகள், நான்கு பேர் பலி பலர் படுகாயம். மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் திங்கட்கிழமை மும்ப்ரா – சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் (CSMT)…
Read moreToday Gold Rate in Trichy | திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!!!
Gold Rate in Trichy : இந்த பதிவில் திருச்சியில் இன்றைய தங்கத்தின் விலை என்ன என்பதனை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18 கேரட், 22 கேரட், 24 கேரட் என பல்வேறு வடிவங்களில் உள்ள தங்கத்தின் விலை…
Read moreமின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழக அரசு!!!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: தமிழ்நாட்டில் ஜீலை – 01, 2025 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து மின்சார கட்டணம்…
Read moreதமிழ்நாட்டில் நாளை (18/05/2025) மின்தடையா? விபரம் உள்ளே!!!
தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது மின் வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்கள் ஆகியவை சரி செய்யப்பட்டு சீரான மின் வினியோகம் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.…
Read more24 மணி நேரமும் ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? மின் வாரியம் சொன்ன எளிய வழி!!!
24/7, 365 நாட்கள் ஏசி ஓடினாலும் அதிகமாக கரண்ட் பில் வருமோ என்று இனி கவலைபட தேவையில்லை.தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) எளிய யோசனை வழங்கியுள்ளது. கோடை காலங்களில் ஏசியின் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.மேலும் மின்சார வாரியம் ஒரு சில…
Read moreதங்கத்தை இப்படி சேமித்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்…
தங்கமயில் டிஜி கோல்ட் திட்டம்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் தங்கம் என்பது எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் உள்ளனர். தங்கம் வாங்குவதில் பலர் செய்யும் தவறு, பவுன் கணக்கில் வாங்க வேண்டும் என…
Read moreநாளை மின்தடை எந்தெந்த பகுதியில் தெரியுமா?
நாளை வடகாடு பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்!!! நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்துவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர்,…
Read more